காலம்காலமாகத் தான் ஓடிய பாதை அடைக்கப்பட்டுவிட்டதால், எங்கே செல்வது எனத் தெரியாமல் திணறிக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஓடுகிறது மழை நீர்.
நீட் பயிற்சி மையங்கள், தேசியத் தேர்வு முகமை, சிபிஎஸ்இ ஆகியவை கூட்டு வைத்துக்கொண்டுஇந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவைத் திருடுகிறது
‘உலகளாவிய பசி குறியீடு’ பட்டியலில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளது.
சென்னையில் 2020ஆம் ஆண்டு மட்டும் காற்று மாசுபாட்டால் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்; காற்று மாசு தொடர்புடைய பொருளாதார இழப்பு ரூ.10,910 கோடியாக உள்ளது.