ஒரு பெண் ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு விதமான முகங்களைக் கொண்டிருக்க முடியுமா? எத்தனையோ...
சிகரம் செந்தில்நாதன் பேச்சைப் போலவே எழுத்தும் இருக்கும்; செயலும் இருக்கும். பேசும் பொருளிலிருந்து விலகாத இவரது பேச்சில் ஆழமும் விரிவும் தெளிவும் இருக்கும்.
கல்வி இல்லாமல் நம்மால் துளிகூட முன்னேற முடியாது. எனது பிள்ளைகள் கல்வி பயில இரவும் பகலுமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன்
இலக்கியத்துக்கான நோபல் பரிசையும், நாடகங்களுக்காக நான்கு முறை புலிட்சர் விருதையும் பெற்ற ஒரே அமெரிக்க நாடக ஆசிரியர் ஓநீல் மட்டும்தான்.
படைப்புக்கு உள்ளும் வெளியிலும் இமையம் என்பது கறுப்பு-சிவப்பு கரைவேட்டி கட்டி நடமாடும் விமர்சனம்தான்.
எந்த இடத்திலும் தன் குரலாக எதையும் ஒலிக்கச் செய்யாமல் பாத்திரங்களை இயல்பாகப் பேசவிட்டே எழுதும் பாணி இமையம் உடையது.
‘தேசம் என்பதும் அரசு என்பதும் குடிமக்கள் ஒவ்வொருவருக்குமான பங்குரிமையைக் கொண்ட பொதுச்சொத்து எனில் கோலப்பன் தந்தையின் சடலம் எங்கே?’
மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு அதிகாரம் முழுமையாக ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்புகள் அதற்கு ஒரு தடையை ஏற்படுத்தும்.
அத்தனை வருடங்கள் கழித்து ஃபாதர் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்? ஒருவேளை அதற்கு முந்தைய நாள் அவர் பாவையைப் பார்த்திருப்பாரோ?
என்ன சாப்பிட வேண்டும், என்ன ஆடை உடுத்த வேண்டும், என்ன கேட்க வேண்டும், என்ன பார்க்க வேண்டும் என்பதிலும் தலையீடு தொடங்கியுள்ளது.
