எம்.ஜி.ஆர். வருகை – விட்டல்ராவ்

அவர் திரும்பி வருவாரா - என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அவர் திரும்பி வருவது சந்தேகமே என்று சிலர் மகிழ்ச்சி கொண்டனர்; காவடி தூக்கினர்.

உலக நாடகங்களின் அறிமுக உரையாடல் – கோபால் ராஜாராம்

இன்றைய நவீன நாடகத்தின் முன்னெடுப்பு எப்படி இருக்கலாம், என்னென்ன புதிய திசைகளில் பயணிக்கலாம் என்ற நோக்கில் இந்த தொகுப்பு உருவாகியிருக்கிறது.

விருது – அரவிந்தன்

அந்தக் கூட்டத்தின் காட்சிகள் மனதிற்குள் உருப்பெற்றன. அடர்ந்த உதட்டுச் சாயம் பூசிய பெண் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். ராதா என்ன ஆனாள்?

கி.ரா.வின் ‘கலைக் களஞ்சியம்’

தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இவ்வழக்குச் சொல்லகராதி தனிக்கவனம் பெறுவதற்கு உரியது.

விதவை – ஆர். வத்ஸலா

பக்கத்து வீட்டில் தனியே வசித்த பெரியவரும் இவளும் தினமும் தத்தம் துணைகளை பற்றி குழந்தைகளை பற்றி பகிர்ந்து கொள்வர்

தொ.மு.சி. ரகுநாதன் நூறாண்டு: கருத்துப் போராளி – முருகபூபதி

ரகுநாதன் 1983இல் இலங்கை வந்தபோது, ஒரு எழுத்தாளன் என்ற உணர்வுக்கும் அப்பால் உறவினன் என்ற ரீதியில் உரையாடும் உறவாடும் வாய்ப்புக் கிட்டியது.