வட இந்தியப் பள்ளி, பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் தென்னிந்திய மாநிலங்களின் வரலாற்றைப் பற்றியச் செய்திகள் அந்தக் காலக் கட்டங்களில் மிகமிகக் குறைவு.
Tags : இந்திரா பார்த்தசாரதி
நம் தலைவர்கள் தங்கள் ஓயாத பொய் சுமக்கும் பேச்சுக்கள் மூலம் விரயமாக்கியிருக்கும் சக்தியை வைத்து நம் நாட்டின் மின்சார பற்றாக்குறையை ஈடு செத்திருக்க முடியும்
இது நம் நாட்டில் இப்பொழுது காட்சி ஊடகங்களில் நடக்கும் சூடான விவாதங்களை நினைவுறுத்தக் கூடும்!
ஆள்கின்றவனை இறைவனாகக் காணும் மரபும் நம் நாட்டில் அந்த நாளில் இருந்திருக்கிறது. அரசனுடைய ‘விஷ்ணு’ அம்சத்தைப் பற்றி, தைத்திரீய பிராமணம் கூறியிருக்கிறது.
“நீங்கதானே இந்தக் கதையை எழுதியவர்? இந்தக் கதையை எழுதினதுக்கு ஒண்ணு நீங்க மன்னிப்பு கேக்கணும், இல்லாட்டி, ஜெயிலுக்குப் போகணும்.”