Tags : இளங்கோ

எழுதுவதும் ஒரு கலை | இளங்கோ

முரகாமியின் படைப்புக்களில் ஈர்ப்புள்ளவர்களை மட்டுமில்லை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள எவரையும் இந்த நூலை வாசிக்கப் பரிந்துரை செய்வேன்.

கைதி #1056 – இளங்கோ

Prisoner #1056 நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். 1. ரோய் ரத்தினவேல் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள்; 2. கனடாவில் பெறுகின்ற அனுபவங்கள்.

யுத்தத்தின் காயங்களும் அவற்றின் வடுக்களும் – தேவ அபிரா

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம், புலம் பெயர்வு இரண்டு மையங்களிலும் இருந்து எழுந்த கருக்களில் இருந்துதான் இக்கதைகள் பிறந்திருக்கின்றன.

முள்ளிவாய்க்கால்

இறுதியில் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டிருந்த காலம். மே 17 காலை... ஒரு பஜீரோ உறுமலோடு வந்து நின்றது. அவனேதான்... ஒரு அதிசயம் போல அது நிகழ்ந்தது.