வழக்கமான வேகமும் அழுத்தமும் இல்லாததை உணர்ந்த அவள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மெல்லத் தலையைத் துவட்டினாள். எப்படி இதுபோல நடந்தது என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
Tags : ஓவியம்
நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது.
சென்னம்மாவும் பொக்கிளையும் ஹால் டிக்கட் வாங்கிக்கொண்டு தோழிகளோட நடந்து வந்து கொண்டிருந்தார்கள். பின்னால் வழக்கம் போலப் பசங்க கும்பல்.
அலைபேசியில் ஜான்ஸி அத்தை கூப்பிட்டாள். நான் எடுக்கவில்லை. சற்று நேரங்கழித்து மூன்றாவதாக அழைப்பு. சிக்கலில் மாட்டிக்கொள்வேன் என்று தோன்றியது.
அவன் முறை வருவதற்கு சற்று முன் சாமியார் எழுந்து வெளியே போனார். அவன் பின் தொடர்ந்து போனான். உடன் இருந்த சிஷ்யர்கள் விலகிச் சென்றுவிட்டார்கள்.
தாளிடப்பட்ட தனியறைக்குள் உருவற்ற நறுமணமாய்ப் பரவுகிற நினைவுகளால் மூச்சு முட்டியதில் வெளியேறிவிடத் தவிக்கிறது ஒரு காதல்.
மழை நின்றுவிட்டது வெளியே போக யாரும் தயாரில்லை அடுத்த முறை பொறாமை கோபம் ஆத்திரம் காமம் எல்லாம் மனதிற்குள் அனுமதிக்கையில் கொஞ்சம் கவனமாக இருங்கள்
மணிக்கு இவ்வளவு எனப் பொருள் / ஈட்டுபவளால் எச்சரித்துவிடமுடிகிறது / தனங்களின் மேடையில் கைகள் / அபிநயிக்கத் தொடங்கும் / முதல் நொடியிலேயே.
வெள்ளுடைதரித்த ஒருத்தி நீண்ட வராண்டாவில் தூரமாக வருவதைப் பார்த்து, “அன்னா வாறால்ல அவதான் உங்க அம்மா” என்றார்.
பிரசாத் நிறுவனத்தின் மூலம் சந்திக்கக்கூடிய பெண்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். கல்லூரி மாணவிகள் வேண்டாம் என்று முடிவு செய்தான்.