Tags : கவிதை

எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

பருவ காலங்கள் மாறுகையில் காலத்தின் கரங்களிலிருந்து கடும் கபில நிறத் துரு பூட்டின் வழியே சங்கிலியினூடு உதிர்கிறது