பருவ காலங்கள் மாறுகையில் காலத்தின் கரங்களிலிருந்து கடும் கபில நிறத் துரு பூட்டின் வழியே சங்கிலியினூடு உதிர்கிறது
Tags : கவிதை
ஹெல்மெற்றுக்குள் இருக்கும் நண்பனுக்கு பல சௌகரியங்கள் முகம் தெரியாது என நினைத்துக் கடந்துவிடலாம்
ஒரு பசி பசியாக இருப்பதில்லை பசியின்போதும் பசியற்ற நிலையிலும்
சற்றே குழப்பிக் கொள் பவழ மல்லி பூக்களை பறி அல்லது பறிப்பது போல் பாவனை செய்