பெரியாரை புகழ்ந்து டி.எம். கிருஷ்ணா பாடுவதை எதிர்க்கும் ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், மோடியை புகழ்ந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : சென்னை
1985 மார்ச் மாதம் 4ஆம் தேதி சென்னைக்கு வந்து சென்னைத் துறைமுகத்திற்கு எதிரேயுள்ள சுங்க இல்லத்தில் சுங்க அதிகாரியாகச் சேர்ந்தேன்.
நீர் மாசு, காற்று மாசு போன்று ஒரு சூழலியல் பிரச்சினையாகக் கருதும் அளவிற்கு நாம் ஒலி மாசுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இனிமேல் இப்படி இருக்க முடியாது.
ஐ.நா. பொதுச் செயலாளர், “மனித குலத்தின் உயிர் நாடியான நீர், மாசினாலும் காலநிலை மாற்றத்தினாலும் தூர்ந்துபோய் வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் 2020ஆம் ஆண்டு மட்டும் காற்று மாசுபாட்டால் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்; காற்று மாசு தொடர்புடைய பொருளாதார இழப்பு ரூ.10,910 கோடியாக உள்ளது.