Tags : slider

விளாடிமிர் நபக்கோவ்: ருஷ்யாவின் அகதி; அமெரிக்காவின் ஜார்!

நபக்கோவ், அவரது இளம் பிராயத்திலிருந்தே வண்ணத்துப் பூச்சிகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். சுமார் நாலாயிரம் வகையான வண்ணத்துப் பூச்சிகளை அவர் சேகரித்து வைத்திருந்தார்.

கண்ணுக்குத் தெரியாத கொலையாளி: கொரோனாவைவிட அபாயமானது!

சென்னையில் 2020ஆம் ஆண்டு மட்டும் காற்று மாசுபாட்டால் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்; காற்று மாசு தொடர்புடைய பொருளாதார இழப்பு ரூ.10,910 கோடியாக உள்ளது.

அக்கா

இலங்கையில் அதிகமான வாசகர்களைக் கொண்டிருக்கும் சிங்கள எழுத்தாளரான சரத் விஜேசூரியவின் உரைகளும் எழுத்துகளும் இலங்கை அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்துபவை.

சத்தியஜித் ரே படங்களில் மேற்கத்திய பாதிப்புகள்

சத்தியஜித் ரே மேற்கத்திய சினிமாவில் இருந்து பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார். தனது உரையாடல்களில் தொடர்ச்சியாக அவர் குறிப்பிட்ட திரைப்பட ஆளுமைகள் மேற்கத்தியர்களே.

மனித மனதின் ஆழங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்

பல்வேறு கள ஆய்வுகளின் மூலமாக சத்தியஜித் ரேவின் வாழ்க்கை வரலாற்றை ‘The Inner Eye’ எனும் பெயரில் புத்தகமாக எழுதிய ஆந்த்ரூ ராபின்சன், சத்தியஜித் ரேவின் மரணத்திற்கு ஓராண்டு முன்னதாக மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம் இது.

சங்கீத வித்துவானாக விரும்பினேன்

தமிழ் இலக்கிய உலகத்திற்கு என்னுடைய கரிசல் களம் புதியது. என்னுடைய மக்கள் புதியது, அவர்களுடைய பழக்கவழக்கங்கள் புதியது. அவர்களுடைய பேச்சு வழக்கு புதியது. இப்படி பல்வேறு புதியவற்றுடன் நான் வரும் போது முழு தமிழ்நாடுமே என் பக்கம் பார்த்துத் திரும்புகிறது. “எழுது நன்றாயிருக்கு, எழுது, எழுது” என்று உற்சாகப்படுத்தினார்கள். இப்படித்தான் நான் தொடர்ந்து எழுத வந்தேன்.

இந்தியா கொரோனா பெருந்தொற்றை எப்படி வெல்ல முடியும்?

இதற்காக இந்திய மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஆனால், இந்திய அரசின் கொள்கைகள் இவர்களுக்கு சாதகமாக இல்லை.

தண்ணீர் யாருக்குச்சொந்தம்?

மிகப்பெரிய அளவில் நம்மை அச்சுறுத்தி தொந்தரவுக்கு உள்ளாக்கியிருக்கும் பஞ்சம், பற்றாக்குறை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

பிராச்சிஸ்டோக்ரோன் புதிர்

புவி ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு ஒரு பொருள் வந்துசேர, எந்தப் பாதையில் பயணித்தால் அது எடுத்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவாக இருக்கும்? இதுதான் இந்த புதிர்.