அச்சுறுத்தும் தண்ணீர் நெருக்கடி! – பிரபு திலக்

ஐ.நா. பொதுச் செயலாளர், “மனித குலத்தின் உயிர் நாடியான நீர், மாசினாலும் காலநிலை மாற்றத்தினாலும் தூர்ந்துபோய் வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பிரமீளா பிரதீபனின் ‘விரும்பித்தொலையுமொரு காடு’ – பொ. கருணாகரமூர்த்தி

எந்தப் பிரச்சினையானாலும் நேரடியாக எடுத்துப் பரப்பி வைத்து அலசுவதில் துணிச்சலை கொண்டுள்ள பிரமிளா பிரதீபன் விடிவெள்ளியாகத் தெரிகின்றார்.

கனவு – இந்திரா பார்த்தசாரதி

உறக்கம் > மரணம் > பிறப்பு என்பது வள்ளுவர் பார்வை. மரணம் முடிவன்று. ‘நாம் அனைவருமே தூக்கத்தில் முடியப் போகும் கனவுகள்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.

மதுரை சத்யா கவிதைகள்

சினிமாக் கதாநாயகர்கள் / வில்லன்களை / ஒற்றைக்கையால் தூக்கிச் / சுவற்றில் நிறுத்துவதைப் பார்த்த / மகள் தன்னிடம் இருக்கும் / பொம்மைகளை எல்லாம் / அவ்வாறே மேல் தூக்கி முறைக்கிறாள்

கண்ணீர்த் துளிகளால் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை – தமிழ்நதி

இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஜனவரியில்தான் நெருக்கடியின் தாக்கங்கள் மெதுமெதுவாக வெளித்தெரிய ஆரம்பித்தன. நிதானமாகவே ஆரம்பித்தது சிக்கல்.