லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்

எல்லாம் சரி காடென்பது பசுமையா மரங்களா மலர்களா கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அல்ல வனம் அது காலம் காலமாய் தொடரும் முடிவிலி காதல்

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: திருவாசக நினைவுகள் – சந்தியா

தமிழ்நாட்டுக்குப் போப் ஒரு கிறித்துவ மத போதகராக (1939) வந்தார். திருவாசகத்தை மொழிபெயர்க்கும் எண்ணம் போப்பின் மனதில் தோன்றிய இடம் பேலியோ கல்லூரி வளாகம்.

மனிதரில் எத்தனை நிறங்கள்

மனிதர்கள் எல்லோரும் இனவாதிகளே. நிறவாதிகளே. அழகான பெண்ணை விரும்பியவர்கள் எல்லாம் யார்? அவர்கள், நிறத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லையா?

திருமணம் மற்றும் மணவிலக்கு: பெண்ணை கட்டுப்படுத்துவது எது?

பெண் நடிகர்கள் மணவிலக்கு பெரும்போது, ‘உச்சு’ கொட்டி வரவேற்கும் சராசரி ரசிகர் மனம், ஒரு நடிகரின் மணவிலக்கு அறிவிப்பைக் கண்டு பதற்றமடைகிறது.

பூவை நிலை – இந்திரா பார்த்தசாரதி

ஆள்கின்றவனை இறைவனாகக் காணும் மரபும் நம் நாட்டில் அந்த நாளில் இருந்திருக்கிறது. அரசனுடைய ‘விஷ்ணு’ அம்சத்தைப் பற்றி, தைத்திரீய பிராமணம் கூறியிருக்கிறது.

ஹெரால்டு பின்டர்: மௌனத்தில் ஒலியைக் கண்ட கலைஞன்

இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த உலக மற்றும் இந்திய நாடக இலக்கிய மேதைகளை, அவர்களின் படைப்பாக்கத்தின் பின்புலங்களை ஆராயும் முயற்சி இத் தொடர்.

பம்பாய் சைக்கிள்

இந்த இந்திரா காந்தி... காங்கிரஸ் கட்சி. யார் இவர்கள்? ஏன் எங்கள் நாட்டுக்குள் மூக்கை நுழைக்க வேண்டும்? காலம் யாவற்றுக்கும் பதில் கூறியது.

தென்றல் கவிதைகள்

பசியோடு இருகி சாத்தி இருக்கும் கதவு இடுக்கில் நுழையும் நாய்க்குட்டி வேண்டுவது அன்பின் சிறு கீற்றை