நீட் பயிற்சி மையங்கள், தேசியத் தேர்வு முகமை, சிபிஎஸ்இ ஆகியவை கூட்டு வைத்துக்கொண்டுஇந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவைத் திருடுகிறது
சிறுகதைக்கென்று நோபல் பரிசு பெற்ற படைப்பாளி ஆலிஸ் மன்றோ ஒருவர் மட்டுமே. ஆலிஸின் எழுத்துக்கள் செக்காவுடன் ஒப்பிடப்பட்டுப் பாராட்டைப் பெற்றது.
போரின் முள்ளில் ஆடியது நம்முடைய ஊஞ்சல் பொறிகளின் மேல் கனவுகளைப் பயிரிட்டோம் நமது சிலந்தி பின்னிய வலையில் நாமே பூச்சிகளாகினோம்.
அவள் சட்டையையும் டிரவுசரையும் கழற்றித் தூக்கியெறிந்தாள். வாழ்க்கை மிகமிக கட்டுப்பாடுகள் உடையது; தனக்காக வாழாமல் யாருக்காகவோ தான் வாழ்வதாக நினைத்தாள்!
இந்த நாவலில், காமம் ‘தீ’யாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் ‘தீ’, எதை மூலப் பொருளாக் கொண்டு எரிகிறதோ, அதை அழித்து முடிவில் சாம்பலாக்கிறது.
‘உலகளாவிய பசி குறியீடு’ பட்டியலில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளது.
தொலைப்பேசி அறிமுகமானபோது அழைப்புகளைப் பெறுவதும் பிறருடன் தொடர்புகொள்ளுவதும் டெலிபோன் ஆபரேடர்களின் மூலமாகத்தான். பெண்களே அந்தப் பணியைச் செய்வார்கள்.
தென்னிந்தியாவில் வன்முறை குறைவு; முஸ்லீம்களை வெறுப்பது குறைவு; ஊழல் குறைவு; இந்து மறுமலர்ச்சி வாதம் தென்னிந்திய மக்களுக்கு இனிப்பதரிது.
இறுதியில் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டிருந்த காலம். மே 17 காலை... ஒரு பஜீரோ உறுமலோடு வந்து நின்றது. அவனேதான்... ஒரு அதிசயம் போல அது நிகழ்ந்தது.
காந்தியிடம் வெளிப்படும் பண்பு நலன்களில் வள்ளுவர் வகுத்தளித்த நெறி எப்படி இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது இந்நூல்.
