Tags : இந்திரா பார்த்தசாரதி

தமிழைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே | இந்திரா பார்த்தசாரதி

‘உபமன்யு பக்த விலாஸம்’ ‘பெரிய புராணத்’ துக்கு முந்தி என்றால் குலோத்துங்கனைப் பற்றிய குறிப்பு அதில் எப்படி இருந்திருக்க முடியும்?

வரலற்றுப் பொய்கள் – இந்திரா பார்த்தசாரதி

சிலப்பதிகாரத்தில் சேர செங்குட்டுவன், வட நாட்டு மன்னர்களை ‘வட ஆரியர்’ என்று குறிப்பிடும்போது, ‘சம்ஸ்கிருதச் சார்பு கொண்ட மொழிகள் பேசும் வட நாட்டு மன்னர்கள்’ என்று தான் குறிப்பிடுகிறான்.

உலக நாடகங்களின் அறிமுக உரையாடல் – கோபால் ராஜாராம்

இன்றைய நவீன நாடகத்தின் முன்னெடுப்பு எப்படி இருக்கலாம், என்னென்ன புதிய திசைகளில் பயணிக்கலாம் என்ற நோக்கில் இந்த தொகுப்பு உருவாகியிருக்கிறது.

பொய்த்தேவு – இந்திரா பார்த்தசாரதி

நீங்கள் அடிபணிவதற்காகவும் பயப்படுவதற்காகவும் உரத்த கோஷங்களை மந்திரங்களாக நினைத்துக் கூவி கூவிப் பொய்த் தெய்வங்களை உருவாக்கிக் கொண்டீர்கள்.

கனவு – இந்திரா பார்த்தசாரதி

உறக்கம் > மரணம் > பிறப்பு என்பது வள்ளுவர் பார்வை. மரணம் முடிவன்று. ‘நாம் அனைவருமே தூக்கத்தில் முடியப் போகும் கனவுகள்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.

வராற்றுச் சிக்கல்கள் – இந்திரா பார்த்தசாரதி

தக்கிண மகாராஷ்டிராவும் திராவிட மொழிகளுக்கும் வேர் வழி ஒற்றுமைகள் இருந்திருக்க வேண்டும். மராத்திக்கும் தமிழுக்கும் பொதுவான சொற்கள் பல் உள்ளன.

இலக்கியத் தீர்ப்பின்மை – இந்திரா பார்த்தசாரதி

ஷேக்ஸ்பியர் நடைமுறைகளைச் சித்திரித்தானே தவிர, யாரையும் பற்றித் தீர்ப்பு வழங்கவில்லை. அவனது மாந்தர்கள், அவர்கள் பண்புக்கேற்ப பேசுகிறார்கள்.