Tags : திரைப்படம்

கல்பரா | முதுமையை திரையிடல் | நோயல் நடேசன்

முதுமையில் உறவுகளின் புறக்கணிப்பு, அதனால் தனிமை, அதன் பின்பு வறுமை என்பன சேர்ந்து கொள்ளும்போது சுமையாகிறது. உடல் மட்டும் கூனவில்லை, உள்ளமும் வளைந்து கூனுகிறது.

ஒரு பறவையின் சிறகு போல அவ்வளவு இலகு! – மணி

இன்று வந்திருக்கிற சினிமாக்காரர்கள் புதிய பார்வைகளை, புதிய அணுகுமுறைகளை, வாழ்வில் இருந்து புதிய சாரங்களை எடுத்துக்கொள்ள முனைந்திருக்கிறார்கள்.

நண்பகல் நேரத்து மயக்கம் | காணாமல் போனவனும் காணாமல் போய்க்

பெல்லிசேரி, இந்தியச் சமயங்கள் முன்வைக்கும் சமயம் சார்ந்த தத்துவ விசாரணையின் ஓரடுக்கை விவாதிக்க முயன்றுள்ளார். பார்க்க வேண்டிய படம்.

திரைப்படமாகும் இலக்கியம்: முரசொலி மாறனை மறக்க முடியுமா? – தினகரன் ஜெய்

புராண, பக்தி இலக்கியங்களில் கவனம் செலுத்தி கொண்டிருந்த திரையுலகு திராவிட இயக்கத்தால் சமூகக் கதைகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியது.

தண்ணீர் யாருக்குச்சொந்தம்?

மிகப்பெரிய அளவில் நம்மை அச்சுறுத்தி தொந்தரவுக்கு உள்ளாக்கியிருக்கும் பஞ்சம், பற்றாக்குறை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.