கானல் நீராய் ஓடிய தார்ச்சாலையில், நிழலைத் தேடிய அவளின் பாதம்.தூரத்திலிருந்து அவளாக இருக்குமோவென பின் தொடர்ந்தேன். அவளது குதிகால்களில் வெடிப்பு.
Tags : slider
அக்கம் பக்கத்தவர்களின் இழப்புகள் இணை பணியாளர்களின் விபத்துகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன அவ்வப்போது துர்மரணங்களும்.
உருவாக்கப்பட்ட, பொய்களும் கற்பனைகளும் கட்டுக் கதைகளும், ஒழுக்க சீலங்களும் புனிதங்களும், ‘தன்னை அறிந்து உணர்தல்’ ஏற்படும் போது விட்டு விலகிச் சென்றுவிடும்.
போராடிய விவசாயிகள், ஜனநாயக நடைமுறைகளின்படி நடந்து அரசுக்கு வழிகாட்டியுள்ளனர். இந்தியாவில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.
குழந்தை தன் தாயிடம் ஒரு கேள்வி கேட்கிறது. பிறகு தான் எடுத்திருக்கும் ஒரு முடிவை உருக்கமான குரலில் தெரிவிக்கிறது. படித்தபோது மனம் கரைந்துவிட்டது.
“நீங்கதானே இந்தக் கதையை எழுதியவர்? இந்தக் கதையை எழுதினதுக்கு ஒண்ணு நீங்க மன்னிப்பு கேக்கணும், இல்லாட்டி, ஜெயிலுக்குப் போகணும்.”
நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள் / ஆனால் ஒருபொழுதும் / எழுதிவிடாதீர்கள் / அரிவாளால் வெட்டுண்டு / ஈ மொய்த்தபடி / வாய்பிளந்து கிடக்கும் / சாதியற்றவனின் மரணத்தை
வஸ்கொடகாமாவின் இந்தியாவை நோக்கிய கடற்பயணம் உட்பட ஏராளம் தகவல்கள் இந்நூலில் காணலாம். விவரிப்புகளைப் படிக்கும்போது எஸ்.ரா. புனைகதைகளை போன்ற சுவாரசியம்.
ஜேவியர் மரியாஸ் பரவலாக அறியப்பட்ட சமகால ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர். ‘The White Review’ தளத்திற்கு ஜேவியர் மரியாஸ் அளித்த நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது.
தமிழ் மரபின் பெரும் விளைவை, தனது சிறுவெளியீடுகளில் சுமக்கும் ‘நவீன’ கவிஞன் விக்ரமாதித்யன். தமிழின் அழகுகள் அத்தனையையும் சூடிய கவிதைகள் விக்ரமாதித்யனுடையது.