அம்ருதா இணைய இதழ் - Amrutha E-Magazine அம்ருதா இணைய இதழ் - Amrutha E-Magazine
அம்ருதா இணைய இதழ் - Amrutha E-Magazine
  • அரசியல்
  • திரைப்படம்
  • சமூகம்
  • அறிவியல்
  • சூழியல்
  • நேர்காணல்
  • சிறுகதை
  • கவிதை
  • ஆய்வு
  • தொடர்
  • மொழிபெயர்ப்பு
  • முகங்கள்
  • நினைவுகள்
  • நூலகம்
  • நாடகம்
  • ஆசிரியர் பக்கம்
  • பரண்
  • அக்கம் பக்கம்
    1. முகப்பு
    2. கவிதை
     விதவை – ஆர். வத்ஸலா

    விதவை – ஆர். வத்ஸலா

    பக்கத்து வீட்டில் தனியே வசித்த பெரியவரும் இவளும் தினமும் தத்தம் துணைகளை பற்றி குழந்தைகளை பற்றி பகிர்ந்து கொள்வர்

     முயங்கொலிக் குறிப்புகள் – 2 | கயல்

    முயங்கொலிக் குறிப்புகள் – 2 | கயல்

    நினைவுத் தீக்குச்சி உரசலிலேயே / கங்குகள் நெக்குவிடும் தாவரம் என்னுடல்; / சாமத் திரி அமர்த்தி பிறை கீழிறங்கும் வரை / நடக்குமுன் ஊடல்.

     நாரணோ ஜெயராமன்: சத்திய தருணங்களைத் தேடி – எஸ். வைத்தீஸ்வரன்

    நாரணோ ஜெயராமன்: சத்திய தருணங்களைத் தேடி – எஸ். வைத்தீஸ்வரன்

    நாரணோ ஜெயராமன், எழுபதுகளில் புதுக்கவிதையின் இளம்பிராயத்திலேயே தனித்தன்மை வாய்ந்த குறுங்கவிதைகளை எழுதிக் கவனம்பெற்றவர்.

     முயங்கொலிக் குறிப்புகள் 1 – கயல்

    முயங்கொலிக் குறிப்புகள் 1 – கயல்

    இத்தனை வருடங்களில் / அவள் / அவனுக்காக எதுவும் பெரிதாகச் / செய்ததேயில்லை. / / ஒவ்வொரு முறையும் / அவள் உச்சம் எய்துகிற / பாவனை தவிர்த்து.

     மதுரை சத்யா கவிதைகள்

    மதுரை சத்யா கவிதைகள்

    சினிமாக் கதாநாயகர்கள் / வில்லன்களை / ஒற்றைக்கையால் தூக்கிச் / சுவற்றில் நிறுத்துவதைப் பார்த்த / மகள் தன்னிடம் இருக்கும் / பொம்மைகளை எல்லாம் / அவ்வாறே மேல் தூக்கி முறைக்கிறாள்

     ஆழியாள்: கவிதை எழுதும் கூர்ப்பின் கை – முபொ

    ஆழியாள்: கவிதை எழுதும் கூர்ப்பின் கை – முபொ

    ஒரு ஆற்றலுள்ள படைப்பாளி, நுட்பமான முறையில், தனக்குள் இருந்தெழும் நுண்ணிய உணர்வுகளை பற்பல கோணங்களில் வெளிக்காட்டுதல், எம்மையும் அவரோடு இழுத்துச் செல்கிறது.

     கயல் கவிதைகள்

    கயல் கவிதைகள்

    காதருகில் வைத்தால் மட்டுமே கடல் ஒலிக்கும் சங்கு உனது அன்பு. புறக்கணிப்பின் நகக் கணுக்களால் எவ்வளவு குத்தியும் அழிந்திடாத மச்சம் என் பரிவு.

     முத்து மகரந்தன் கவிதைகள்

    முத்து மகரந்தன் கவிதைகள்

    ஓவியம்: ரேவதி நந்தனா 1. கல் வெட்டாங் குழி வெயில் மின்ன பாசி படர்ந்து மாணிக்க படிகமாய் ஓர் கல் வெட்டாங் குழி. ஒரு காலத்தில் துவைக்க குளிக்கவென ஊருக்கு அது ஒரு வரம். மஞ்சள் புடவையில் அவள் விழுந்து மிதந்த இரவுக்கு பிறகு யாதம் புழங்காமல் கருநீலம் படியவாயிற்று இப்போது. பாறை இடுக்கில் முளைத்த மஞ்சணத்தி மர கிளையொன்று அந்தக் குழியில் தாழ, பாறைக்கும் கிளைக்கும் இடையே நீர் மேல் வலை பின்னி காத்திருக்கிறது ஒரு […]

     லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்

    லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்

    எல்லாம் சரி காடென்பது பசுமையா மரங்களா மலர்களா கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அல்ல வனம் அது காலம் காலமாய் தொடரும் முடிவிலி காதல்

     தென்றல் கவிதைகள்

    தென்றல் கவிதைகள்

    பசியோடு இருகி சாத்தி இருக்கும் கதவு இடுக்கில் நுழையும் நாய்க்குட்டி வேண்டுவது அன்பின் சிறு கீற்றை

    • 1
    • 2
    • 3
    • 4

    புதிய பதிவுகள்

    திரைப்படம்

    டிராகன் | திரைப்படத்தில் ‘ரீல்ஸ்’ கலாச்சாரம் | விதுரன்

    April 11, 2025
    கவிதை

    முயங்கொலிக் குறிப்புகள் 12 – 15 | கயல்

    April 9, 2025
    ஆய்வு

    நம்பிக்கைகள், அதிசயங்கள் | பிறமொழிகளில் க.நா.சு. படைப்புகள் | ஶ்ரீநிவாச கோபாலன்

    April 8, 2025

    Amrutha
    அம்ருதா இதழ்கள்

    அதிகம் படிக்கப்பட்டவை

    கவிதை

    சுகிர்தராணி கவிதைகள்

    January 3, 2022
    தொடர்

    கல்யாண்ஜி: பார்த்தவன், பார்த்தல், பார்த்தலுக்குப் பிறகு

    January 31, 2022
    ஆய்வு

    சாவித்திரி சரித்திரம்: முத்துமீனாட்சியான கதை

    March 10, 2021
    கவிதை

    பாலை நிலவன் கவிதைகள்

    November 12, 2021
    நேர்காணல்

    மனித மனதின் ஆழங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்

    September 28, 2021
    கவிதை

    தென்றல் கவிதைகள்

    February 5, 2022
    சிற்றெறும்பின் கால்தடம்

    அக்கினிப் பிரவேசம்: ரேப்பிஸ்ட் இந்திரன்களை காதல் உன்மத்தர்களாய் உயர்த்தும் நவீன புராணம்

    February 19, 2021
    திரைப்படம்

    ஆஸ்கர் மிஷொல்: கறுப்பினத் திரைப்பட வரலாற்றின் முதல் நட்சத்திரம்

    July 8, 2022
    நேர்காணல்

    சங்கீத வித்துவானாக விரும்பினேன்

    May 18, 2021
    தொடர்

    தமிழ்க் கவிதையில் பெண் கவிஞர்களின் பாடுபொருளும் பங்களிப்பும் | க்ருஷாங்கினி | 2

    November 26, 2023
    சிறுகதை

    வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்

    February 19, 2021
    தொடர்

    கலாப்ரியா: அமங்கலம் அருசி அப்பட்டம் அதிர்ச்சி

    November 7, 2021
    கவிதை

    தர்மினி கவிதைகள்

    May 3, 2021

    © 2021, Amrudha Magazine. All rights reserved