உலகளவில் அதிகரிக்கும் இளம் பருவத்தினர் தற்கொலைகளில் இந்தியாவுக்கே முதலிடம். இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது, தமிழ்நாடு!
'உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்' என்பது தேவகுமாரனின் வார்த்தை. அதை இமையத்தின் எழுத்துகளில் காணலாம்.
கதாபாத்திரங்களின் வலிகளையும் உணர்வுகளையும் நமக்குள் கடத்தி நம்மைத் தத்தளிக்க வைக்கும் எழுத்து இமையத்திற்கு வரமாகக் கிடைத்திருக்கிறது.
படுக்கையறை ஜன்னலை மூடவில்லை; மூடப்போவதுமில்லை. இந்த மனிதர்களைப் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிகிறதோ அவ்வளவு நல்லது,
இரண்டாவது உலக மகாயுத்தம் எந்த கணமும் பம்பாய், கராச்சி, கல்கத்தா, மட்றாஸ் வரை வந்துவிடக்கூடுமென்ற திகில் மிக்க எதிர்பார்ப்பு கிளம்பி பரவத் தொடங்கிற்று.
ஷேக்ஸ்பியர் நடைமுறைகளைச் சித்திரித்தானே தவிர, யாரையும் பற்றித் தீர்ப்பு வழங்கவில்லை. அவனது மாந்தர்கள், அவர்கள் பண்புக்கேற்ப பேசுகிறார்கள்.
இளங்கோ மிகவும் ஆழமான ஒரு சமூகப் பார்வை கொண்ட இளைஞர். இந் நூலில் தனது விரிவான சமூகப் பார்வையினூடாக பயணிக்கின்றார்.
காதருகில் வைத்தால் மட்டுமே கடல் ஒலிக்கும் சங்கு உனது அன்பு. புறக்கணிப்பின் நகக் கணுக்களால் எவ்வளவு குத்தியும் அழிந்திடாத மச்சம் என் பரிவு.
தெணியானின் தன்வரலாறு வடமராச்சி மக்களின் அரைநூற்றாண்டு வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டுகிறது.
உலகம் முழுவதும் தற்போது அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளங்களில் நீருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மணல் இருக்கிறது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
