மனம்விட்டு பேசுங்கள்; தற்கொலை எண்ணம் தாண்டி போகும் – பிரபு திலக்

உலகளவில் அதிகரிக்கும் இளம் பருவத்தினர் தற்கொலைகளில் இந்தியாவுக்கே முதலிடம். இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது, தமிழ்நாடு!

போர்க்கால நடவடிக்கைகள் – விட்டல்ராவ்

இரண்டாவது உலக மகாயுத்தம் எந்த கணமும் பம்பாய், கராச்சி, கல்கத்தா, மட்றாஸ் வரை வந்துவிடக்கூடுமென்ற திகில் மிக்க எதிர்பார்ப்பு கிளம்பி பரவத் தொடங்கிற்று.

இலக்கியத் தீர்ப்பின்மை – இந்திரா பார்த்தசாரதி

ஷேக்ஸ்பியர் நடைமுறைகளைச் சித்திரித்தானே தவிர, யாரையும் பற்றித் தீர்ப்பு வழங்கவில்லை. அவனது மாந்தர்கள், அவர்கள் பண்புக்கேற்ப பேசுகிறார்கள்.

கயல் கவிதைகள்

காதருகில் வைத்தால் மட்டுமே கடல் ஒலிக்கும் சங்கு உனது அன்பு. புறக்கணிப்பின் நகக் கணுக்களால் எவ்வளவு குத்தியும் அழிந்திடாத மச்சம் என் பரிவு.

மணல் மாஃபியாவும் ஐ.நா. சபை எச்சரிக்கையும் – பிரபு திலக்

உலகம் முழுவதும் தற்போது அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளங்களில் நீருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மணல் இருக்கிறது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.