முத்து மகரந்தன் கவிதைகள்

ஓவியம்: ரேவதி நந்தனா 1. கல் வெட்டாங் குழி வெயில் மின்ன பாசி படர்ந்து மாணிக்க படிகமாய் ஓர் கல் வெட்டாங் குழி. ஒரு காலத்தில் துவைக்க குளிக்கவென ஊருக்கு அது ஒரு வரம். மஞ்சள் புடவையில் அவள் விழுந்து மிதந்த இரவுக்கு பிறகு யாதம் புழங்காமல் கருநீலம் படியவாயிற்று இப்போது. பாறை இடுக்கில் முளைத்த மஞ்சணத்தி மர கிளையொன்று அந்தக் குழியில் தாழ, பாறைக்கும் கிளைக்கும் இடையே நீர் மேல் வலை பின்னி காத்திருக்கிறது ஒரு […]

சிறுகதை: மீண்டும் ஓர் அடைக்கலம் தேடி – எம்.டி. வாசுதேவன்

அமைதியாக இருக்கும்படி தனக்குத்தானே எச்சரித்துக் கொண்டு அவன் படுத்தான். மாலை வெளிச்சம் மங்கத் தொடங்கிய போது, அவனுக்கு நடுக்கம் ஏற்பட்டது.

ஒரு நாடு, ஒரு வரலாறு – இந்திரா பார்த்தசாரதி

வட இந்தியப் பள்ளி, பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் தென்னிந்திய மாநிலங்களின் வரலாற்றைப் பற்றியச் செய்திகள் அந்தக் காலக் கட்டங்களில் மிகமிகக் குறைவு.

ஜனநாயகப் பொய் மாளிகை – இந்திரா பார்த்தசாரதி

நம் தலைவர்கள் தங்கள் ஓயாத பொய் சுமக்கும் பேச்சுக்கள் மூலம் விரயமாக்கியிருக்கும் சக்தியை வைத்து நம் நாட்டின் மின்சார பற்றாக்குறையை ஈடு செத்திருக்க முடியும்

எம்.வி. வெங்கட்ராமின் நெகிடித் தீ – கால சுப்ரமணியம்

தி. ஜானகிராமனின் பாலியல் சித்தரிப்பு, கரிச்சான்குஞ்சுவின் காமவியல் சித்தரிப்பு, வெங்கட்ராமனின் காம உறவுச் சித்தரிப்பு மூன்றுக்கும் வித்தியாசங்கள் உண்டு.

டேவிட் புல்லர்: பிரித்தானியாவின் திருடன் மணியன் பிள்ளை – சு. கஜன்

இறந்தவர்களுக்கு எதிராக இந்த அளவில் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை எந்த பிரித்தானிய நீதிமன்றமும் இதற்கு முன் பார்த்ததில்லை!

கடைசி விவசாயி: கலையியல் முழுமையும் கருத்தியல் குழப்பங்களும்

சாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளும் இடப்பெயர்வுகளும் நிகழ்ந்துவிட்ட இன்றைய சூழலில் பழைய கிராம அமைப்பைக் குறித்த மணிகண்டன் பார்வை புனைவான பார்வையே.

அஸ்கர் ஃபர்ஹாதி நேர்காணல்

சமூக ஊடகம் நாம் அறிந்திராத பல குரல்களை கேட்கும்படி செய்கிறது. எனினும், மிக எளிதாகவே தப்பர்த்தங்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் அது வழிவகுத்துவிடுகிறது.