நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள் / ஆனால் ஒருபொழுதும் / எழுதிவிடாதீர்கள் / அரிவாளால் வெட்டுண்டு / ஈ மொய்த்தபடி / வாய்பிளந்து கிடக்கும் / சாதியற்றவனின் மரணத்தை
வஸ்கொடகாமாவின் இந்தியாவை நோக்கிய கடற்பயணம் உட்பட ஏராளம் தகவல்கள் இந்நூலில் காணலாம். விவரிப்புகளைப் படிக்கும்போது எஸ்.ரா. புனைகதைகளை போன்ற சுவாரசியம்.
ஜேவியர் மரியாஸ் பரவலாக அறியப்பட்ட சமகால ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர். ‘The White Review’ தளத்திற்கு ஜேவியர் மரியாஸ் அளித்த நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது.
தமிழ் மரபின் பெரும் விளைவை, தனது சிறுவெளியீடுகளில் சுமக்கும் ‘நவீன’ கவிஞன் விக்ரமாதித்யன். தமிழின் அழகுகள் அத்தனையையும் சூடிய கவிதைகள் விக்ரமாதித்யனுடையது.
அவர் எழுதிய கட்டுரைகளை விட அவரைப் பற்றிய கட்டுரைகள் அதிகமாக வெளிவந்தது அவர் நட்பைப் பேணிய விதத்துக்குச் சான்றாக இருக்கிறது.
இரவு மொட்டை மாடியில் அவன் கேட்ட முத்தத்தைத் தருவதாக அவள் ஒப்புக்கொண்டாள். ஆனால், அந்த நேரத்தைத் தொடுவதற்கு நெருங்கும்போது சுழலில் திமிறினாள்.
சமூக மாற்றம் தொடர்பான சீர்திருத்தக்கருத்துகளை மேடையில் எடுத்துரைப்பதோடு மட்டுமன்றி, தன் சொந்த வாழ்க்கையிலும் கடைபிடித்த மாபெரும் ஆளுமை அரங்கசாமி நாயக்கர்.
மலையாள கவிஞர் கே. சச்சிதானந்தன் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், நாடக ஆசிரியர் என்ற பன்முகம் கொண்டவர். ‘காட்மாண்டு ட்ரியுபூன்’ பத்திரிகைக்கு கே. சச்சிதானந்தன் அளித்த நேர்காணல் இது…
காலம்காலமாகத் தான் ஓடிய பாதை அடைக்கப்பட்டுவிட்டதால், எங்கே செல்வது எனத் தெரியாமல் திணறிக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஓடுகிறது மழை நீர்.
பெண் எழுத்துக்கானப் பதிப்பகங்களை உருவாக்கிய ஆதிக்கச்சாதி பெண்களிடம் செயல்படும் நுட்பமான சாதி, வர்க்க, ஆதிக்க, வர்ணாசிரம உளவியலை நாம் பேசியாக வேண்டும்.
