சில்வியா பிளாத்: கல்லறையைச் சென்றடையாது மிதந்த குரல்

சில்வியாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘கொலாசஸ்’ 1960இல் வெளிவந்தது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் சில்வியாவிடம் இருந்த விரக்தியையும் வெறுப்பு மனப்பாங்கையும் வன்முறை உணர்ச்சிகளையும் மரணத்தைக் கொண்டாடும் மனநிலையையும் எதிரொலித்தன.

கூடாக்காமம்

அவன் கவனத்தைக் கவருவதற்காக இவள் பண்பலை வானொலியில் போய்க்கொண்டிருந்த இசையின் சத்தத்தை உயர்த்தினாள். அவன் அப்போதும் அவள் பக்கம் திரும்பினானில்லை. வைப்பரால் கண்ணாடியின் ஈரத்தை இழுத்துக் கொண்டிருக்கையில் அமரா அவனைக் கூப்பிட்டாள். “மெஸூர்.”

வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்

'வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்' எனும் இச் சிறுகதையானது சமகால உகாண்டா சமூகத்தின் இருண்ட பகுதிகளை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

பருவ காலங்கள் மாறுகையில் காலத்தின் கரங்களிலிருந்து கடும் கபில நிறத் துரு பூட்டின் வழியே சங்கிலியினூடு உதிர்கிறது

பா.அ. ஜயகரன் கதைகள்

பல களங்களும் பாத்திரங்களும் ஈழ இலக்கிய எல்லைக்குப் புதியவை. சொல்நேர்த்தியும் எள்ளலும் ஜெயகரனிடம் கைகூடியுள்ளது.

பென்னிஸ் – விட்டல்ராவ்

ஸ்கூட்டர் இருசக்கர வாகனங்கள் சாலையில் ஓடத்தொடங்கின. ஆரம்பகாலத்தில் தென்பட்ட அந்த வாகனாதி ‘ஃபண்டாபுலஸ்’ வகை வண்டியொன்றில் வந்து இறங்கிய பென்னிஸை சிலர் வயிற்றெரிச்சலோடு கவனித்தனர்.