Tags : ஓவியம்

செளவி கவிதைகள்

இத்தனை பேருக்கு மத்தியிலே / நான் சந்தித்துவிடமேண்டுமெனத் / தேடிக்கொண்டேயிருக்கிறேன் / தூண்டில் வைத்திருக்காத ஒருவனை

தமிழ்க் கவிதையில் பெண் கவிஞர்களின் பாடுபொருளும் பங்களிப்பும் |

அன்பு நிறைந்த மனைவி, பொறாமை பிடித்த மனைவி, கணவனால் கைவிடப்பட்டவள், புலன் இன்பம் நாடிய பெண் என பலதரப்பட்ட பெண்கள் வேதகாலத்தில் காணக் கிடைக்கின்றனர்.

முயங்கொலிக் குறிப்புகள் 4 | கயல்

கட்டிலில் / திரும்பிப் படுத்துக்கொள்ளுதல் / என்பது / எனக்கு எதிராக / எப்போதும் / நீ கைக்கொள்ளும் தந்திரம். / என் / இறைஞ்சுதல்களால் / துளைக்கவே முடியாத கேடயம் அப்போதுன் இதயம்.

ஏழு குறுங்கவிதைகள் – ஸ்ரீநேசன்

வானுயர்ந்து நின்ற மலையின் உச்சியை / தலைக்குமேல் உயர்த்திக் குவித்த / என் கரங்களால் வணங்கி நிற்கிறேன் / அவற்றின் நிழலோ எதிர் கிடந்த சிறு கல்லை வணங்கிக் கொண்டிருக்கிறது.

விருது – அரவிந்தன்

அந்தக் கூட்டத்தின் காட்சிகள் மனதிற்குள் உருப்பெற்றன. அடர்ந்த உதட்டுச் சாயம் பூசிய பெண் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். ராதா என்ன ஆனாள்?

விதவை – ஆர். வத்ஸலா

பக்கத்து வீட்டில் தனியே வசித்த பெரியவரும் இவளும் தினமும் தத்தம் துணைகளை பற்றி குழந்தைகளை பற்றி பகிர்ந்து கொள்வர்

ஹிப்பி – ஆதி பார்த்திபன்

“அவளை அவர்கள் சுட்டார்கள். அவர்களால் தான் எங்களூரில் விபச்சாரம் குறைந்தது என்று இப்போதும் நம்பப்படுகின்றது.”