இத்தனை பேருக்கு மத்தியிலே / நான் சந்தித்துவிடமேண்டுமெனத் / தேடிக்கொண்டேயிருக்கிறேன் / தூண்டில் வைத்திருக்காத ஒருவனை
Tags : ஓவியம்
அன்பு நிறைந்த மனைவி, பொறாமை பிடித்த மனைவி, கணவனால் கைவிடப்பட்டவள், புலன் இன்பம் நாடிய பெண் என பலதரப்பட்ட பெண்கள் வேதகாலத்தில் காணக் கிடைக்கின்றனர்.
கட்டிலில் / திரும்பிப் படுத்துக்கொள்ளுதல் / என்பது / எனக்கு எதிராக / எப்போதும் / நீ கைக்கொள்ளும் தந்திரம். / என் / இறைஞ்சுதல்களால் / துளைக்கவே முடியாத கேடயம் அப்போதுன் இதயம்.
வானுயர்ந்து நின்ற மலையின் உச்சியை / தலைக்குமேல் உயர்த்திக் குவித்த / என் கரங்களால் வணங்கி நிற்கிறேன் / அவற்றின் நிழலோ எதிர் கிடந்த சிறு கல்லை வணங்கிக் கொண்டிருக்கிறது.
உக்கிரமான பதிலுடன் / பலகாலமாகக் காத்திருக்கிறேன்! / சபிக்கப்பட்ட / அந்தக் கட்டிலில் / சயனிக்குமுன் / நீ / ஒரு முறையாவது / கேட்பாயென.
அந்தக் கூட்டத்தின் காட்சிகள் மனதிற்குள் உருப்பெற்றன. அடர்ந்த உதட்டுச் சாயம் பூசிய பெண் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். ராதா என்ன ஆனாள்?
பக்கத்து வீட்டில் தனியே வசித்த பெரியவரும் இவளும் தினமும் தத்தம் துணைகளை பற்றி குழந்தைகளை பற்றி பகிர்ந்து கொள்வர்
நினைவுத் தீக்குச்சி உரசலிலேயே / கங்குகள் நெக்குவிடும் தாவரம் என்னுடல்; / சாமத் திரி அமர்த்தி பிறை கீழிறங்கும் வரை / நடக்குமுன் ஊடல்.
“அவளை அவர்கள் சுட்டார்கள். அவர்களால் தான் எங்களூரில் விபச்சாரம் குறைந்தது என்று இப்போதும் நம்பப்படுகின்றது.”
இத்தனை வருடங்களில் / அவள் / அவனுக்காக எதுவும் பெரிதாகச் / செய்ததேயில்லை. / / ஒவ்வொரு முறையும் / அவள் உச்சம் எய்துகிற / பாவனை தவிர்த்து.