இந்த இந்திரா காந்தி... காங்கிரஸ் கட்சி. யார் இவர்கள்? ஏன் எங்கள் நாட்டுக்குள் மூக்கை நுழைக்க வேண்டும்? காலம் யாவற்றுக்கும் பதில் கூறியது.
Tags : சிறுகதை
கானல் நீராய் ஓடிய தார்ச்சாலையில், நிழலைத் தேடிய அவளின் பாதம்.தூரத்திலிருந்து அவளாக இருக்குமோவென பின் தொடர்ந்தேன். அவளது குதிகால்களில் வெடிப்பு.
“நீங்கதானே இந்தக் கதையை எழுதியவர்? இந்தக் கதையை எழுதினதுக்கு ஒண்ணு நீங்க மன்னிப்பு கேக்கணும், இல்லாட்டி, ஜெயிலுக்குப் போகணும்.”
இரவு மொட்டை மாடியில் அவன் கேட்ட முத்தத்தைத் தருவதாக அவள் ஒப்புக்கொண்டாள். ஆனால், அந்த நேரத்தைத் தொடுவதற்கு நெருங்கும்போது சுழலில் திமிறினாள்.
அவள் சட்டையையும் டிரவுசரையும் கழற்றித் தூக்கியெறிந்தாள். வாழ்க்கை மிகமிக கட்டுப்பாடுகள் உடையது; தனக்காக வாழாமல் யாருக்காகவோ தான் வாழ்வதாக நினைத்தாள்!
இறுதியில் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டிருந்த காலம். மே 17 காலை... ஒரு பஜீரோ உறுமலோடு வந்து நின்றது. அவனேதான்... ஒரு அதிசயம் போல அது நிகழ்ந்தது.
அன்றைக்குத்தான் அவன் என்னையக் ‘கீர்த்தன்யா’ என்று பெயர்சொல்லி அழைத்தது. எனக்குள்ளே ஒரு மின்சாரம் பாய்ந்த மாதிரி... பிறகெல்லாம் தூக்கம் வராத இரவுகள்தான்.
இலங்கையில் அதிகமான வாசகர்களைக் கொண்டிருக்கும் சிங்கள எழுத்தாளரான சரத் விஜேசூரியவின் உரைகளும் எழுத்துகளும் இலங்கை அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்துபவை.
பழங்குடி வாழ்வு முறையில் வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்னமேயே நெருங்கி பழகுவார்கள். ஊர் மன்றில் உள்ள மந்தை என்னும் மந்தில்தான் இரவுகளில் இருவரும் தங்குவர். மந்தை என்பது பொது நிகழ்வுகளுக்கு முடிவெடுக்க அனவரும் கூடும் பொது இல்லம். ஆணும் பெண்ணும் இந்த இல்லத்தில் தங்கி பழகி மூன்று மாதத்தில் கருவுற்றால்தான் இருவருக்கும் ஊர் பெரியவர்களால் திருமணம் நடத்தி வைக்கப்படும்.
திருத்தவோ தள்ளி உள்ளே விடவோ நேரமில்லை, சுகந்தனின் காரை விட்டுவிட்டு போவதாக முடிவெடுத்தோம். இப்போது எனது காரைத் தெருவுக்கு எடுக்க, சுகந்தனின் ஹோண்டாவைப் பார்த்து அது இளக்காரமாகச் சிரித்தது