ஏழைச் சொல் அம்பலம் ஏறுமா என்றால் ‘ஏறும்’ என்பதற்கு நேரடி சாட்சியாக சென்னையில் வாழ்ந்து வருகிறவர் நண்பர் முகவரி ரமேஷ்.
Tags : தொடர்
சென்னை மாநகரத்தில் கிராமிய உணவுகள் மட்டுமல்ல, கிராம தெய்வங்களும் புலம் பெயர்ந்து குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்போது 'மெட்ராஸ்' என்றுதான் இந்த மாநகருக்குப் பெயர். வள்ளலார் மட்டும் 'தருமமிகு சென்னை' என்று அவர் இங்கு வாழ்ந்த காலத்தில் பாடியிருக்கிறார்.
என் வாழ்க்கையில் நான் அறிந்த மிகப் புத்திசாலித்தனமான மனிதருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது.
சங்க காலத்தில் கல்வி கற்பதில் ஆடவர் - பெண்டிர் இருபாலாருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், கல்வி கற்கும் முறையில் வேற்றுமை இருந்தது.
அன்பு நிறைந்த மனைவி, பொறாமை பிடித்த மனைவி, கணவனால் கைவிடப்பட்டவள், புலன் இன்பம் நாடிய பெண் என பலதரப்பட்ட பெண்கள் வேதகாலத்தில் காணக் கிடைக்கின்றனர்.
இரண்டாவது உலக மகாயுத்தம் எந்த கணமும் பம்பாய், கராச்சி, கல்கத்தா, மட்றாஸ் வரை வந்துவிடக்கூடுமென்ற திகில் மிக்க எதிர்பார்ப்பு கிளம்பி பரவத் தொடங்கிற்று.
இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த உலக மற்றும் இந்திய நாடக இலக்கிய மேதைகளை, அவர்களின் படைப்பாக்கத்தின் பின்புலங்களை ஆராயும் முயற்சி இத் தொடர்.
சென்னை தொலைப்பேசி மாவட்டத்தில் முதலில் சென்ட்ரல் எக்ஸ்சேஞ்சும் (பூக்கடை எக்ஸ்சேஞ்சு) அடுத்து மவுண்ட்ரோடு எக்ஸ்சேஞ்சும் (அண்ணா ரோடு) ஏற்பட்டன.
பெண் எழுத்துக்கானப் பதிப்பகங்களை உருவாக்கிய ஆதிக்கச்சாதி பெண்களிடம் செயல்படும் நுட்பமான சாதி, வர்க்க, ஆதிக்க, வர்ணாசிரம உளவியலை நாம் பேசியாக வேண்டும்.