ஆழியாள்: கவிதை எழுதும் கூர்ப்பின் கை – முபொ

ஒரு ஆற்றலுள்ள படைப்பாளி, நுட்பமான முறையில், தனக்குள் இருந்தெழும் நுண்ணிய உணர்வுகளை பற்பல கோணங்களில் வெளிக்காட்டுதல், எம்மையும் அவரோடு இழுத்துச் செல்கிறது.

800 கோடி: மக்கள் தொகை அதிகரிப்பு – ஆபத்தா ஆனந்தமா? – பிரபு

அதிகரித்து வரும் மக்கள் தொகை, உணவு பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு காரணமாகிறது.

ஆணாதிக்கச் சிந்தனையும் ஒருதலைக் காதல் கொலைகளும் – பிரபு திலக்

ஒரு பெண்ணை காதலிப்பது எவ்வளவு இயல்போ அதுபோல் அந்தப் பெண் மறுப்பு தெரிவிப்பதும் இயல்பு என்பன போன்ற உரையாடல்களை நம் சமூகத்தில் தொடங்கவேண்டும்.

வராற்றுச் சிக்கல்கள் – இந்திரா பார்த்தசாரதி

தக்கிண மகாராஷ்டிராவும் திராவிட மொழிகளுக்கும் வேர் வழி ஒற்றுமைகள் இருந்திருக்க வேண்டும். மராத்திக்கும் தமிழுக்கும் பொதுவான சொற்கள் பல் உள்ளன.

உணவு விரயம் எனும் சமூக அநீதி – பிரபு திலக்

ஐநா சபை, உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு யாருக்கும் உபயோகமில்லாமல் விரயமாக்கப்படுவதாக மதிப்பிட்டுள்ளது.