நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? – பிரபு

மணிப்பூரில் பழங்குடியினர் மட்டுமல்ல பெரும்பான்மையினரான மெய்தேய்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலத்தவர்களுக்கும் மணிப்பூர் ஒரு பாடம்.

யுத்தத்தின் காயங்களும் அவற்றின் வடுக்களும் – தேவ அபிரா

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம், புலம் பெயர்வு இரண்டு மையங்களிலும் இருந்து எழுந்த கருக்களில் இருந்துதான் இக்கதைகள் பிறந்திருக்கின்றன.

வேலை கிடைச்சாச்சு – விட்டல் ராவ்

தொலைபேசி இலாகாவில் மேஜர் சுந்தரராஜனை அடுத்து கலை இலக்கியவாதிகள் வெவ்வேறு மையங்களில் பணியாற்றி கலை இலக்கியத்தில் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள்.

செத்தால்தானே சுடுகாடு தெரியும் – ராஜ்ஜா

சிபில் இன்னும் சாகமுடியாமல் பல சிரமங்களுக்கு ஆளாகிக் கிடக்கிறாள் என்றுதான் ரோமாபுரி மக்கள் நம்புகிறார்கள். இன்றும் அவளைப் பற்றிப் பேசத்தான் செய்கிறோம்.

வரலற்றுப் பொய்கள் – இந்திரா பார்த்தசாரதி

சிலப்பதிகாரத்தில் சேர செங்குட்டுவன், வட நாட்டு மன்னர்களை ‘வட ஆரியர்’ என்று குறிப்பிடும்போது, ‘சம்ஸ்கிருதச் சார்பு கொண்ட மொழிகள் பேசும் வட நாட்டு மன்னர்கள்’ என்று தான் குறிப்பிடுகிறான்.

ஆயுத எழுத்து – ஆசி கந்தராஜா

விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் எதை அடைந்தோம் எதை இழந்தோம் என்பது முக்கியமில்லை ஐயா. எதை நாம் கடந்து வந்தோம் என்பதுதான் முக்கியம்.

ஹவி கவிதைகள்

வாழ்வெனும் அந்தி வானில் மறைகின்றனர் அடி வானை இருள் சூழ்கிறது அப்போது மௌனம் ஒரு நத்தையாக மாறி ஆயுளின் கரைகளில் ஊர்கிறது

ஒரு பறவையின் சிறகு போல அவ்வளவு இலகு! – மணி

இன்று வந்திருக்கிற சினிமாக்காரர்கள் புதிய பார்வைகளை, புதிய அணுகுமுறைகளை, வாழ்வில் இருந்து புதிய சாரங்களை எடுத்துக்கொள்ள முனைந்திருக்கிறார்கள்.

தமிழ்நாடும் பீகாரும்: கருணாநிதியும் லாலுவும் – கெளதம் ராஜ்

தமிழ்நாடும் பீகாரும் சமூக பொருளாதார ரீதியாக முரண்பட்ட நிலையில் இருக்கும் மாநிலங்கள். ஆனால், அரசியல் ரீதியாக பல ஒற்றுமைகள் உள்ளன.