Tags : ஆசிரியர் பக்கம்

இந்த தீ பரவக்கூடாது! | பிரபு திலக்

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற, இளையான்குடி சாலைக்கிராம பள்ளி வாசல் திறப்பு விழா, மனநெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

காதை பிளக்கும் அபாய சத்தம் | பிரபு திலக்

நீர் மாசு, காற்று மாசு போன்று ஒரு சூழலியல் பிரச்சினையாகக் கருதும் அளவிற்கு நாம் ஒலி மாசுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இனிமேல் இப்படி இருக்க முடியாது.

இந்திய அரசியமைப்பின் அடிப்படைக்கு ஆபத்து – பிரபு திலக்

இந்திய ஜனநாயகத்தின் இறுதி பாதுகாப்பு அரசியலமைப்பின் அடிப்படை கட்டுமானம். அது உடைக்கப்பட்டால் அப்புறம் நாம் எழுந்திருக்கவே முடியாது.

நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? – பிரபு

மணிப்பூரில் பழங்குடியினர் மட்டுமல்ல பெரும்பான்மையினரான மெய்தேய்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலத்தவர்களுக்கும் மணிப்பூர் ஒரு பாடம்.

மலக்குழி மரணம் எனும் சமூக அவலம்! – பிரபு திலக்

தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும், கழிவு நீர்த் தொட்டிகளில் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையில் பின்தங்கிய நிலையில் உள்ளது.

அச்சுறுத்தும் தண்ணீர் நெருக்கடி! – பிரபு திலக்

ஐ.நா. பொதுச் செயலாளர், “மனித குலத்தின் உயிர் நாடியான நீர், மாசினாலும் காலநிலை மாற்றத்தினாலும் தூர்ந்துபோய் வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

800 கோடி: மக்கள் தொகை அதிகரிப்பு – ஆபத்தா ஆனந்தமா? – பிரபு

அதிகரித்து வரும் மக்கள் தொகை, உணவு பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு காரணமாகிறது.