Tags : சிறுகதை

விருது – அரவிந்தன்

அந்தக் கூட்டத்தின் காட்சிகள் மனதிற்குள் உருப்பெற்றன. அடர்ந்த உதட்டுச் சாயம் பூசிய பெண் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். ராதா என்ன ஆனாள்?

ஹிப்பி – ஆதி பார்த்திபன்

“அவளை அவர்கள் சுட்டார்கள். அவர்களால் தான் எங்களூரில் விபச்சாரம் குறைந்தது என்று இப்போதும் நம்பப்படுகின்றது.”

சிறுகதை: மீண்டும் ஓர் அடைக்கலம் தேடி – எம்.டி. வாசுதேவன்

அமைதியாக இருக்கும்படி தனக்குத்தானே எச்சரித்துக் கொண்டு அவன் படுத்தான். மாலை வெளிச்சம் மங்கத் தொடங்கிய போது, அவனுக்கு நடுக்கம் ஏற்பட்டது.

மனிதரில் எத்தனை நிறங்கள்

மனிதர்கள் எல்லோரும் இனவாதிகளே. நிறவாதிகளே. அழகான பெண்ணை விரும்பியவர்கள் எல்லாம் யார்? அவர்கள், நிறத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லையா?