நாவலின் மதிப்பீட்டைப் பொறுத்தவரையில், வரலாற்று யதார்த்தத்தின் மீதான நம்பகத்தன்மை 2ஆம்பட்சமானதுதான். நாவலாசிரியன் வரலாற்று ஆய்வாளனோ, தீர்க்கதரிசியோ அல்ல.
இலங்கையில் அதிகமான வாசகர்களைக் கொண்டிருக்கும் சிங்கள எழுத்தாளரான சரத் விஜேசூரியவின் உரைகளும் எழுத்துகளும் இலங்கை அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்துபவை.
சத்தியஜித் ரே மேற்கத்திய சினிமாவில் இருந்து பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார். தனது உரையாடல்களில் தொடர்ச்சியாக அவர் குறிப்பிட்ட திரைப்பட ஆளுமைகள் மேற்கத்தியர்களே.
பல்வேறு கள ஆய்வுகளின் மூலமாக சத்தியஜித் ரேவின் வாழ்க்கை வரலாற்றை ‘The Inner Eye’ எனும் பெயரில் புத்தகமாக எழுதிய ஆந்த்ரூ ராபின்சன், சத்தியஜித் ரேவின் மரணத்திற்கு ஓராண்டு முன்னதாக மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம் இது.
மிகப்பெரிய அளவில் நம்மை அச்சுறுத்தி தொந்தரவுக்கு உள்ளாக்கியிருக்கும் பஞ்சம், பற்றாக்குறை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
இந்தி மொழியை, இந்தி பேசாத மாநிலங்களின் மீது திணிப்பதால் உண்டாகும் கேடுகள் குறித்துப் பக்கம் பக்கமாக எழுதி குவித்துள்ளார்கள்.
நான் என் புத்தகங்களை வாய் விட்டு வாசிக்கிறேன். என் எழுத்துக்களை நானே என் குரலில் கேட்பதை மிகவும் விரும்புகிறேன். இதனால் என் வார்த்தைகள் எப்படி ஒலிக்க வேண்டும் என்று நான் அளவிட முடிகிறது.
உலகம் முழுக்க நகைச்சுவை கலைஞர்களுக்கு ஆதர்சமாகத் திகழும் சார்லி சாப்ளின், 1966ஆம் ஆண்டில் தனது திரைப்படங்கள் பற்றியும், நாடோடி தோற்றத்தின் உருவாக்கம் குறித்தும் திரைப்பட ஆர்வலர் ரிச்சர்ட் மேரிமேனுக்கு அளித்த நேர்காணல் இது.
குமாரி, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி வரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண் எழுத்தாளர். பன்முகம் கொண்ட கலைஞர், சமூக செயற்பாட்டாளர்.