ஏழைச் சொல் அம்பலம் ஏறுமா என்றால் ‘ஏறும்’ என்பதற்கு நேரடி சாட்சியாக சென்னையில் வாழ்ந்து வருகிறவர் நண்பர் முகவரி ரமேஷ்.
Tags : சந்தியா நடராஜன்
சென்னை மாநகரத்தில் கிராமிய உணவுகள் மட்டுமல்ல, கிராம தெய்வங்களும் புலம் பெயர்ந்து குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்போது 'மெட்ராஸ்' என்றுதான் இந்த மாநகருக்குப் பெயர். வள்ளலார் மட்டும் 'தருமமிகு சென்னை' என்று அவர் இங்கு வாழ்ந்த காலத்தில் பாடியிருக்கிறார்.
1985 மார்ச் மாதம் 4ஆம் தேதி சென்னைக்கு வந்து சென்னைத் துறைமுகத்திற்கு எதிரேயுள்ள சுங்க இல்லத்தில் சுங்க அதிகாரியாகச் சேர்ந்தேன்.
பெரிய வளர்ச்சியையும் புதிய திறப்புகளையும் கண்டுள்ள கடந்த 20 ஆண்டு கால தமிழ் இலக்கியத்தை வெறும் ‘நவீன தமிழ்’ என்று மட்டுமே அழைக்க முடியுமா?
தொலைபேசி இலாகாவில் மேஜர் சுந்தரராஜனை அடுத்து கலை இலக்கியவாதிகள் வெவ்வேறு மையங்களில் பணியாற்றி கலை இலக்கியத்தில் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள்.
தமிழ்நாடும் பீகாரும் சமூக பொருளாதார ரீதியாக முரண்பட்ட நிலையில் இருக்கும் மாநிலங்கள். ஆனால், அரசியல் ரீதியாக பல ஒற்றுமைகள் உள்ளன.
‘10 டவுனிங் தெரு’ எப்படி வரலாற்றில் இடம்பெற்றுவிட்டதோ, அந்தளவுக்கு தமிழ் படைப்புலகத்தில் பெருமிதம் கலந்த விலாசம், ‘21இ சுடலை மாடன் கோவில் தெரு’.
சிகரம் செந்தில்நாதன் பேச்சைப் போலவே எழுத்தும் இருக்கும்; செயலும் இருக்கும். பேசும் பொருளிலிருந்து விலகாத இவரது பேச்சில் ஆழமும் விரிவும் தெளிவும் இருக்கும்.
தமிழ்நாட்டுக்குப் போப் ஒரு கிறித்துவ மத போதகராக (1939) வந்தார். திருவாசகத்தை மொழிபெயர்க்கும் எண்ணம் போப்பின் மனதில் தோன்றிய இடம் பேலியோ கல்லூரி வளாகம்.