Tags : சந்தியா நடராஜன்

தருமமிகு சென்னை  2 | செங்கோட்டை பாஸ்ட் பாசெஞ்சர்

அப்போது 'மெட்ராஸ்' என்றுதான் இந்த மாநகருக்குப் பெயர். வள்ளலார் மட்டும் 'தருமமிகு சென்னை' என்று அவர் இங்கு வாழ்ந்த காலத்தில் பாடியிருக்கிறார்.

நவீன தமிழ் இலக்கிய பரப்பில் | வீறுபெற்று விடுதலையாகி

பெரிய வளர்ச்சியையும் புதிய திறப்புகளையும் கண்டுள்ள கடந்த 20 ஆண்டு கால தமிழ் இலக்கியத்தை வெறும் ‘நவீன தமிழ்’ என்று மட்டுமே அழைக்க முடியுமா?

வேலை கிடைச்சாச்சு – விட்டல் ராவ்

தொலைபேசி இலாகாவில் மேஜர் சுந்தரராஜனை அடுத்து கலை இலக்கியவாதிகள் வெவ்வேறு மையங்களில் பணியாற்றி கலை இலக்கியத்தில் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள்.

தமிழ்நாடும் பீகாரும்: கருணாநிதியும் லாலுவும் – கெளதம் ராஜ்

தமிழ்நாடும் பீகாரும் சமூக பொருளாதார ரீதியாக முரண்பட்ட நிலையில் இருக்கும் மாநிலங்கள். ஆனால், அரசியல் ரீதியாக பல ஒற்றுமைகள் உள்ளன.

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: 21இ சுடலை மாடன் கோவில்

‘10 டவுனிங் தெரு’ எப்படி வரலாற்றில் இடம்பெற்றுவிட்டதோ, அந்தளவுக்கு தமிழ் படைப்புலகத்தில் பெருமிதம் கலந்த விலாசம், ‘21இ சுடலை மாடன் கோவில் தெரு’.

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: ஒரு தவப்பயன் –

சிகரம் செந்தில்நாதன் பேச்சைப் போலவே எழுத்தும் இருக்கும்; செயலும் இருக்கும். பேசும் பொருளிலிருந்து விலகாத இவரது பேச்சில் ஆழமும் விரிவும் தெளிவும் இருக்கும்.

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்: திருவாசக நினைவுகள் – சந்தியா

தமிழ்நாட்டுக்குப் போப் ஒரு கிறித்துவ மத போதகராக (1939) வந்தார். திருவாசகத்தை மொழிபெயர்க்கும் எண்ணம் போப்பின் மனதில் தோன்றிய இடம் பேலியோ கல்லூரி வளாகம்.