Tags : ஸிந்துஜா

அமைதியைத் தேடி | ஜான் போஸ்

இருட்டில்தான் ஒருவர் வெளிச்சத்தைக் காண்கிறார். அது போலவே நாம் துக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் போது இந்த ஒளிதான் நமக்கு அருகாமையில் ஆதரவாக இருக்கிறது.

உலக நாடகங்களின் அறிமுக உரையாடல் – கோபால் ராஜாராம்

இன்றைய நவீன நாடகத்தின் முன்னெடுப்பு எப்படி இருக்கலாம், என்னென்ன புதிய திசைகளில் பயணிக்கலாம் என்ற நோக்கில் இந்த தொகுப்பு உருவாகியிருக்கிறது.

சாரா கேன்: துருப்பிடித்த எல்லைகளை தூக்கி எறிந்த ஆளுமை – ஸிந்துஜா

சாரா கேனின் முதல் நாடகம் முதல்முறையாக அரங்கேறிய போது இடையறாத வன்முறைக் காட்சிகள் பார்வையாளர்களிடம் மிகுந்த கொந்தளிப்பை எழுப்பியது.

எட்வர்ட் ஆல்பி: சண்டைக்கார, ஆர்ப்பரிக்கிற, கோபக்கார, திறமைசாலியான (இன்னும் வேறென்ன வேண்டும்!) அமெரிக்க நாடகாசிரியர் 

ஆண் - பெண் உறவுகளின் சிக்கல்களினால் ஏற்படும் பிரச்சினைகளை சித்தரிக்கும் ‘கடற்காட்சி’ (1975) ஆல்பிக்கு 2வது புலிட்சர் விருதை வாங்கித் தந்தது.

ஹெரால்டு பின்டர்: மௌனத்தில் ஒலியைக் கண்ட கலைஞன்

இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த உலக மற்றும் இந்திய நாடக இலக்கிய மேதைகளை, அவர்களின் படைப்பாக்கத்தின் பின்புலங்களை ஆராயும் முயற்சி இத் தொடர்.

பெடெரிகோ ஃபெலினி: தன்னை அறிதலின் கலைஞன்

உருவாக்கப்பட்ட, பொய்களும் கற்பனைகளும் கட்டுக் கதைகளும், ஒழுக்க சீலங்களும் புனிதங்களும், ‘தன்னை அறிந்து உணர்தல்’ ஏற்படும் போது விட்டு விலகிச் சென்றுவிடும்.